Tuesday, May 19, 2009
ஆத்திசூடி வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.
English
99. Don't self praise.
100. Don't gossip or spread rumor.
101. Long to learn.
102. Work for a peaceful life.
103. Lead exemplary life.
104. Live amicably.
105. Don't be harsh with words and deeds.
106. Don't premeditate harm.
107. Be an early-riser.
108. Never join your enemy.
109. Be impartial in judgement.
Subscribe to:
Post Comments (Atom)
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
No comments:
Post a Comment