Tuesday, May 19, 2009

ஆத்திசூடி மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

English
88. Don't vacillate.
89. Don't accomodate your enemy.
90. Don't over dramatize.
91. Don't be a glutton.
92. Don't join an unjust fight.
93. Don't agree with the stubborn.
94. Stick with your exemplary wife.
95. Listen to men of quality.
96. Dissociate from the jealous.
97. Speak with clarity.
98. Hate any desire for lust.

No comments:

Post a Comment

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

Search This Blog